என்னைப் பற்றி

சி,முத்துக்குமரன் என்கிற நான் மன்னை முத்துக்குமார் என்ற பெயரில் எழுதுகிறேன். சொந்த ஊர் மன்னார்குடி அருகே ஒரத்தூர் என்ற கிராமம். சென்னையில் கட்டிட கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறேன். இலக்கியத்தில் ஆர்வம் , அதனால் எனக்கு தோன்றுவதை உங்களுடன் பகிந்து கொள்ள இந்த வலைப்பூ..என்னை தொடர்பு கொள்ள mannaimuthukumarpakkam@gmail.com க்கு எழுதுங்க. 

No comments:

Post a Comment