ஏதோ ஒரு கவிதை


புத்தகக் கடையில்
கவிதை புத்தக வரிசையில்
சிக்கும் கவிதை நூலில்
புரட்டி பார்க்கும் ஏதோ
ஒரு கவிதை தான்
முடிவு செய்கிறது ,
அது கடையை விட்டு
வாசகன் வீட்டுக்கு போவதா
இல்லையாவென்று
எந்த கவிதை என்பது
வாசகனுக்கும்
வார்த்தவனுக்கும்
சம்பந்தபட்ட விசயம்
நமக்கென்ன ?
*

No comments:

Post a Comment